ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பு தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி, தொற்று அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாக பிரித்து, ஊரடங்கில்…

View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,…

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த…

View More தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா பரவலின் இரண்டாம் அலையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400-க்கும்…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது உள்ள இரண்டாவது அலை வரை…

View More கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…

View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

View More கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 12,652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,09,533 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10,941 பேருக்கு நோய்த்தொற்று…

View More தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!