டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் டெல்லி பல்கலைக்கழகம் தொடர்பாக, அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது உண்டு. தற்போது, ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது, தலைநகரில்…

View More டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்

மத்திய முன்னாள் அமைச்சர் மனைவி கொடூரக் கொலை: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்!

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் மனைவி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி களை, முக்கிய சாட்சியான வேலைக்காரப் பெண், நீதிமன்றத்தில் நேற்று அடையாளம் காட்டினார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மத்திய முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். 1984 ஆம்…

View More மத்திய முன்னாள் அமைச்சர் மனைவி கொடூரக் கொலை: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்!

75வது ஆண்டு சுதந்திர தினவிழா; டெல்லியில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.                   …

View More 75வது ஆண்டு சுதந்திர தினவிழா; டெல்லியில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு

டெல்லியில் 100-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு 100- க்கும் கீழாகக் குறைந்துள்ளது. கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் டெல்லி, மகாராஷ்ட்ரா உள்பட பல மாநிலங்கள் அதிகமான பாதிப்பை…

View More டெல்லியில் 100-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: 4 பேர் மாயம்!

காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 4 பேர் மாயமாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி உத்யோக் நகரில் காலணி தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதன் குடோனில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.…

View More ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: 4 பேர் மாயம்!

கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லில் பொதுமக்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய , மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…

View More கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

டெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கடைகளையும், சந்தைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 55 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது…

View More குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!

டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 260 பேர் கொரோனா…

View More டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!