டெல்லியில் வரும் திங்கள் முதல் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.…
View More திங்கள் முதல் டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதிDelhi Corona
கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லில் பொதுமக்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய , மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…
View More கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்கொரோனாவின் கோரமுகத்தை வெளிக்காட்டும் புகைப்படம்!
டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை, இடுகாட்டில் எரிக்கும் காட்சியைச் சித்தரிக்கும் புகைப்படம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
View More கொரோனாவின் கோரமுகத்தை வெளிக்காட்டும் புகைப்படம்!டெல்லி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!
டெல்லியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஆறு நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன்காரணமாக ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பேருந்து, கால் நடையாகவே செல்லத் தொடங்கியுள்ளனர்.…
View More டெல்லி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்!