சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த மருத்துவமனை – ஆதாரத்துடன் வெளியான வீடியோ..!
கோவையில், தனியார் மருத்துவமனை ஒன்று, சிகிச்சைக்கு வந்தவர்களிடம், சட்டவிரோதமாக ரூ. 25,000 கேட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது...