பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டித்…
View More பாக். சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனாகொரோனா
இந்தியாவில் புதிதாக 7,774 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 7,774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. அதை…
View More இந்தியாவில் புதிதாக 7,774 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.…
View More தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது. மொத்தம் 21 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா…
View More இந்தியாவில் புதிதாக 8,306 பேருக்கு கொரோனா உறுதிதமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800-க்கும் கீழ்…
View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்புகொரோனா: 24 மணி நேரத்தில் 772 பேர் டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் புதிதாக 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More கொரோனா: 24 மணி நேரத்தில் 772 பேர் டிஸ்சார்ஜ்தமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனாஇந்தியாவில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று
இந்தியாவில் புதிதாக 7,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…
View More இந்தியாவில் மேலும் குறைந்தது கொரோனா தொற்றுதடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்
ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே. வைரஸ் பரவல் குறைந்ததைத்தொடர்ந்து பள்ளிகள் தொடங்கி நேரடி…
View More தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்தமிழ்நாட்டில் புதிதாக 756 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் புதிதாக 756 பேருக்கு கொரோனா