தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து தினசரி தொற்று…

View More தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..

கொரோனாவை கட்டுப்படுதற்கான நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர்…

View More அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். உலகைத் தாக்கிய கொரோனா வைரஸ் விதவிதமாக உருவாறி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்…

View More ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை

இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா

நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,563 பேருக்கு தொற்று…

View More இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு, தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதைக்…

View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்…

View More இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் 15 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினசரி…

View More தமிழ்நாட்டில் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா உறுதியான நபருடன் தொடர்பு: 2 வது டெஸ்ட்டில் இருந்து ஆஸி. கேப்டன் விலகல்

கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்பு கொண்டதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இன்றைய 2 வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்து அணி…

View More கொரோனா உறுதியான நபருடன் தொடர்பு: 2 வது டெஸ்ட்டில் இருந்து ஆஸி. கேப்டன் விலகல்

இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் கீழாக கொரோனா தொற்றுப் பாதிக்கு  குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான்…

View More இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய…

View More நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு