வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் பரவிய…
View More “வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை..!” – WHOகொரோனா
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக…
View More சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா“கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம்..” – WHO
கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…
View More “கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம்..” – WHOஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மத்திய அரசு…
View More இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..“கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்தில்…
View More “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல்…
View More “கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் இதுவரை கொரோனாவில் 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95,71,559 ஆக…
View More இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!