தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று

கொரோனா: 202 நாளுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆன பெண்ணுக்கு பிரமாண்ட வரவேற்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண், 202 நாளுக்குப் பிறகு தொற்றை வென்றுள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் (Dahod)மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீதா தர்மிக் (45). இவருக்கு கடந்த மே மாதம் 1…

View More கொரோனா: 202 நாளுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆன பெண்ணுக்கு பிரமாண்ட வரவேற்பு!

தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டில் இன்று 772 பேருக்கு…

View More தமிழ்நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மேலும் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது.…

View More தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனா

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்…

View More கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 30 -ஆம் தேதி வரை நீட்டிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இரண்டு மூன்று…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. செவ் வாய்க்கிழமை 12,514 பேருக்கும்…

View More இந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா

துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

துர்கா பூஜை, ஓணம் பண்டிகை முடிந்த பிறகு கொரோனா அதிகரித்தது போல தீபாவளி பண்டிகையின்போதும் ஆகிவிடக்கூடாது என மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும்…

View More துர்கா பூஜை, ஓணம் போல தீபாவளி ஆகிவிடக்கூடாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 990 பேருக்கு…

View More நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு