கொரோனாவை கட்டுப்படுதற்கான நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா கண்டறியப்பட்டது. பின்னர்…
View More அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..ஆண்டனியோ குட்டரஸ்
ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நா
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.…
View More ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நா