கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செவிலியர்கள் பேரணி– கைது செய்த காவல்துறை

சென்னையில் இன்று கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கோட்டை நோக்கி பேரணி நடத்திய எம்ஆர்பி கோவிட் செவிலியர்களை காவல்துறை கைது செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும்…

View More கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செவிலியர்கள் பேரணி– கைது செய்த காவல்துறை

முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்

முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி…

View More முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்

இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

இன்றைய முழு ஊரடங்கில் எவை, எவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 3வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும்…

View More இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

நாட்டில் 160 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…

View More நாட்டில் 160 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி…

View More தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

வேகமெடுக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 13,000த்தை நெருங்கியது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சில…

View More வேகமெடுக்கும் கொரோனா: தினசரி பாதிப்பு 13,000த்தை நெருங்கியது

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன்பிறகு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்தது. தினசரி 1 லட்சத்திற்கு…

View More நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

மீண்டும் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் புதிதாக 90 ஆயிரத்து 928 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 85 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை…

View More மீண்டும் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என…

View More தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், முதற்கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே…

View More கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு