கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது.  இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த  இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. …

View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரஸ்!

கம்பீரம் என்று சொன்னாலே சிங்கம் தான் அனைவரது நினைவிற்கும் வரும். மனித குலத்தையே கதிகலங்க வைத்து வரும் கொரோனா அச்சம் சிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை.  வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடத்திய பரிசோதனையில் சிங்கங்களுக்கு,…

View More வண்டலூர் பூங்காவில் சிங்கங்களை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரஸ்!

6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது.  அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசி…

View More 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!

முழு ஊரடங்கின் பலன்: குறைகிறது கொரோனா, புதிதாக 21,410 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் புதிதாக 21 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா பரிசோதனை…

View More முழு ஊரடங்கின் பலன்: குறைகிறது கொரோனா, புதிதாக 21,410 பேருக்கு தொற்று உறுதி!

அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர்…

View More அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா 2 ஆம் தவணை நிவாரண தொகை எப்போது கிடைக்கும்?

கொரோனா 2 ஆம் தவணை நிவாரணத் தொகை, ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.…

View More கொரோனா 2 ஆம் தவணை நிவாரண தொகை எப்போது கிடைக்கும்?

2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் 40 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா 2 வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இந்தத்…

View More 2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

View More தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் கழித்தே தடுப்பூசி: மத்திய அரசு

கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரூ.50 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் இருந்து கொரோனா சிகிச்சை பணிக்களுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேரடியாகவும்,…

View More கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரூ.50 கோடி ஒதுக்கீடு!