தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்…

View More தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

கொரோனா நோய் தொற்று காலத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை இந்தியாவில் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 864 மருத்துவர்கள்…

View More கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

View More கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 13,776பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,22,900 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13,776 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 12,652பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,13,144 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 12,652 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் 12 ஆயரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,09,533 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10,941 பேருக்கு நோய்த்தொற்று…

View More தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353…

View More இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்!

நாடு முழுவதும் இதுவரை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…

View More நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்!

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவரின் உடலுக்கு பதிலாக, வேறு சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 52 )…

View More கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு பதிலாக வேறு சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று…

View More தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது!