தமிழ்நாட்டில் புதிதாக 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,851 பேருக்கு கொரோனாகொரோனா வைரஸ்
தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 973…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனாஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா: 422 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,134. பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா 2-வது அலை பாதிப்பு எண்ணிக்கை இப்போது சிறிது சிறிதாக…
View More இந்தியாவில் 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா: 422 பேர் உயிரிழப்புதமிழ்நாட்டில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,990 பேருக்கு கொரோனாஇந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா என்கிற உயிர்க்கொள்ளி தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக நாடுகள்…
View More இந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் 1,819 பேருக்கு கொரோனா தொற்றுடெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு
டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர்…
View More டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்புதடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை
தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றின் உருமாறிய புதிய டெல்டா ப்ளஸ் வைரஸ், பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புக்கு உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த உருமாறிய…
View More தடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கைநாள்தோறும் குறைந்து கொண்டே வரும் தினசரி கொரோனா பாதிப்பு!
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 73 நாட்களுக்குப் பிறகு 7 லட்சத்து 98 ஆயிரமாக குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுதொடர்பாக,…
View More நாள்தோறும் குறைந்து கொண்டே வரும் தினசரி கொரோனா பாதிப்பு!ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…
View More ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!