மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அவசர…
View More அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் முக்கிய உத்தரவு.கொரோனா வைரஸ்
3ம் அலை பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்பு
கொரோனா தொற்று பரவலின் 3ம் அலை, வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னை ஐஐடி குழு கணித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் கடந்த சில நாட்களில் பல…
View More 3ம் அலை பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்புஇந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு, தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதைக்…
View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனாஇந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More இந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800க்கும் கீழ்…
View More தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனாஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்
ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகிய…
View More ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்தமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனாதமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது.…
View More தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் இன்று 809 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது. அதுபோலவே உயிரிழப்புகளின்…
View More தமிழ்நாட்டில் இன்று 809 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் இன்று 812 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது.…
View More தமிழ்நாட்டில் இன்று 812 பேருக்கு கொரோனா