நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள துர்கா செல்வம் என்ற வாசனை பொருட்கள் கடையில் மின் கசிவு காரணமாக மூன்று மாடி கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. நாகர்கோவில் மாநகராட்சி செல்லும்…
View More வாசனை பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து!கன்னியாகுமரி மாவட்டம்
மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு – தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் உற்பத்தியாகும் தேனுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், அப்பகுதி தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி…
View More மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு – தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சிமீனவப் பெண்கள் நடத்திய மீன் உணவு திருவிழா!
குமரிமுனையில் கடலோர மீனவ பெண்கள் நடத்திய மீன் உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் உணவுகள் இடம்பெற்றன. இதில் சீலா, விளை மீன், கணவாய், நண்டு, இறால், அயிலை, பாறை உட்பட பல வகையான…
View More மீனவப் பெண்கள் நடத்திய மீன் உணவு திருவிழா!புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் , தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி,…
View More புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…