’பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்’ – எடப்பாடி பழனிச்சாமிக்கு பாலகிருஷ்ணன் பதிலடி

பாஜகவிடம் நிரந்தர அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, கட்சியை நடத்த பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

View More ’பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்’ – எடப்பாடி பழனிச்சாமிக்கு பாலகிருஷ்ணன் பதிலடி

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,…

View More திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்

’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மலர் வளையம்…

View More ’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா

எருதுவிடும் விழா – ஓசூர் போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என இபிஎஸ் விமர்சனம்

கிருஷ்ணகிரி எருதுவிடும் விழாவுக்கு காரணமே இல்லாமல் அனுமதி மறுத்ததற்கு  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழ நடத்த அனுமதி வழங்கக்கோடி நடைபெற்ற…

View More எருதுவிடும் விழா – ஓசூர் போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என இபிஎஸ் விமர்சனம்

அதிமுக விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்

அதிமுக கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரியும், வேட்புமனுவில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரியும் எடப்பாடி தாக்கல் செய்த மனுவுக்கு ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்…

View More அதிமுக விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்ட  முன்னாள் அமைச்சர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் முன்னாள்…

View More ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…

View More ‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்