”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில்…

View More ”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள  வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

View More ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு இடைத்தேர்தல்: காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி இன்று தொடங்கியது . ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது .தேர்தலுக்கு இன்னும்…

View More ஈரோடு இடைத்தேர்தல்: காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம் கொடுப்பதாக ஆசை காட்டி, நாள் முழுவதும் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.…

View More ஈரோடு இடைத்தேர்தல் – தலைமை தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்

ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை – நியூஸ் 7 தமிழுக்கு தேர்தல் அலுவலர் பேட்டி

தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த போது தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை – நியூஸ் 7 தமிழுக்கு தேர்தல் அலுவலர் பேட்டி

அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை…

View More அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி

ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி செங்கோட்டையன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமாகா நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்

’கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டி’ – தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதாக ’தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.…

View More ’கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டி’ – தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்துக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திமுக…

View More ஈரோடு இடைத்தேர்தல்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.…

View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி