ஆருத்ரா மோசடி : பாஜக-வின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் M.R கிருஷ்ண பிரபு ராஜினாமா..!

கடந்த சில வாரங்களாக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும், ராஜினாமா செய்து வரும் நிலையில், தற்போது பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு என்பவர் ராஜினாமா செய்துள்ளார். ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட…

View More ஆருத்ரா மோசடி : பாஜக-வின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் M.R கிருஷ்ண பிரபு ராஜினாமா..!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த அண்ணாமலை

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, சமீபகாலமாக ஏற்பட்ட நிகழ்வுகளை அடுத்து, அந்நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரி அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள்…

View More நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த அண்ணாமலை

’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த…

View More ’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி

“டெல்லி அனுமதி இல்லாமல் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது” : காயத்ரி ரகுராம் காட்டமான ட்விட்

தமிழக பாஜகவில் டெல்லி அனுமதியில்லாமல் யாரையாவது நியமிக்க முடியுமா என மாநில தலைவர் அண்ணாமலைக்கு நடிகையும், அக் கட்சியில் இருந்து அண்மையில் விலகியவருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபகாலமாக பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி…

View More “டெல்லி அனுமதி இல்லாமல் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது” : காயத்ரி ரகுராம் காட்டமான ட்விட்

”பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும்” – அண்ணாமலை

பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த  நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More ”பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும்” – அண்ணாமலை

”இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

View More ”இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

View More அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More பாஜகவிலிருந்து விலகிய நிர்மல் குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து

திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வடமாநில தொழிலாளிகள் குறித்து வதந்தி பரவுவதற்கு காரணம என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது…

View More திமுக அமைச்சர்களின் வெறுப்பு பிரச்சாரமே வதந்தி பரவக் காரணம் – அண்ணாமலை

தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலை

வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் அற்புதமாகவும் உள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த இராணுவ…

View More தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலை