“ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே, என்னருமை காதலியே”

மண்ணைவிட்டு மறைந்தாலும் தமிழ் மக்‍களின் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்‍குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் வரிசையில் கவிஞரும் எழுத்தாளருமான கா.மு.ஷெரீப் ஒருவர். “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ – இந்தப்பாடலை எழுதியவர்…

View More “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே, என்னருமை காதலியே”

அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல், அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் அவரது வயது…

View More அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!