“காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் முந்தைய தேர்தல்களில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றதே, தற்போது குறைவான தொகுதிகள் பெற்றிருப்பதற்கு காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காங்கிரஸ் புத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ்…

View More “காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து

10% இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம்!

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் M.Tech – Biotechnology, M.Tech – Computational Technology ஆகிய இரு…

View More 10% இட ஒதுக்கீடு: அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம்!

இன்று ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் சீமான்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதில், அதிமுக,…

View More இன்று ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் சீமான்…

லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த…

View More லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை பாஜகவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரையில் தேசிய…

View More மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி!

தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையை துவக்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கினார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிகமுவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு…

View More கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையை துவக்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர் கைது!

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 63 வயது முதியவரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலம். கணவரை இழந்து வாழும் இவர்,…

View More மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர் கைது!

போர்க்குற்ற விசாரணை; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு, ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,…

View More போர்க்குற்ற விசாரணை; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

திமுகவால் சாதிக்கு அப்பாற்பட்டு வேட்பாளர்களை நிறுத்த முடியுமா ? – குஷ்பூ கேள்வி

காங்கிரஸ் மற்றும் திமுகவால், சாதிக்கு அப்பாற்பட்டு, ஒரு தொகுதியிலாவது வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பாஜக சார்பில் ‘வெற்றி…

View More திமுகவால் சாதிக்கு அப்பாற்பட்டு வேட்பாளர்களை நிறுத்த முடியுமா ? – குஷ்பூ கேள்வி