இந்தியாவின் பிரத்யேக நேவிகேஷன் வழிகாட்டி முறைக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் என்ன இந்தியாவுக்கு என்ன பயன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கோள் பயன்பாடு என்ன? இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க அரசுக்கு…
View More GPS-க்கு மாற்றாக NavIC… புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!Category: முக்கியச் செய்திகள்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…
View More பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை….மகாராஷ்டிரா கொண்டு வந்த மசோதா!பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையின் போது தொடர் விடுமுறை எதிரொலியால் சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி அரசு…
View More பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த பாலாறு பகுதி,ஈசூர், நீலமங்கலம் மற்றும் வெண்ணாங்குபட்டு பகுதிகளை…
View More தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன்சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக காவல்…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜி.பி.எஸ் கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், 3-M…
View More திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி
நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் தொடர்ந்த…
View More நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்விமறைந்த நடிகை சித்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது!
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல், சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்த சித்ரா, நேற்று அதிகாலை தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்டார். நடிகை சித்ராவின்…
View More மறைந்த நடிகை சித்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது!ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!
லண்டனை சேர்ந்த ‘Eastern eye’ என்ற வார இதழ் ஆசியாவின் 50 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சோனு சூட் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர்…
View More ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!தேள் விஷத்தை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்!
சில உயிரினங்களின் விஷம் மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் மருத்துவத் துறையில் இதன் பயன்கள் ஏராளம். பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கு இந்த விஷம் பயன்படுகிறது. இதனை அறிந்த எகிப்தை சேர்ந்த நபர்…
View More தேள் விஷத்தை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்!