ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்

சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில்…

View More ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்

லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த…

View More லட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!