அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு நன்மை தரும் தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர்,…

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

கேரளாவில் வேகமாக பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, தமிழக கேரள எல்லை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக கேரள எல்லையை…

View More பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில்…

View More தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

4 மாதங்களில் தமிழகத்தில் நல்ல ஆட்சி மலரும்! – மு.க.ஸ்டாலின்

விவசாயிகளின் பயிர்க்கடனை மத்திய அரசு ரத்து செய்யாதது ஏன்? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சிறுபான்மையினர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது. நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை…

View More 4 மாதங்களில் தமிழகத்தில் நல்ல ஆட்சி மலரும்! – மு.க.ஸ்டாலின்

என்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில், பரபரப்புரையை மேற்கொண்ட…

View More என்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்

ராஜஸ்தான், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதை, தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது! – அமைச்சர் விஜயபாஸ்கர்

ராஜஸ்தான், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதை, தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா…

View More ராஜஸ்தான், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதை, தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது! – அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்தி

மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டெல்லியில்…

View More மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்தி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய…

View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும்! – மத்திய அரசு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக தாம் உள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்…

View More வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம்! – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய…

View More பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!