ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை,…

View More ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

15 அடி ஆழ பள்ளத்திற்குள் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்..!

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

View More 15 அடி ஆழ பள்ளத்திற்குள் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்..!

சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?

காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசியச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வகுக்கப்போகும் வியூகம் என்ன? சொல்லப் போகும் செய்தி என்ன? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்……

View More சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?

நாகை: குடோனில் பதுக்கிய கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான…

View More நாகை: குடோனில் பதுக்கிய கடல் அட்டைகள் பறிமுதல்

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, வியாழன், நிலா – நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடிய வெள்ளி,  வியாழன் மற்றும் துணை கோளான நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே…

View More ஒரே நேர்கோட்டில் வெள்ளி, வியாழன், நிலா – நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்

சாவிலும் இணை பிரியா தம்பதிகள்- திருப்பூரில் சோக சம்பவம்

திருப்பூரில் கணவர் மாரடைப்பால் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் இறந்த சம்பம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 77). இவர் கோவை-திருப்பூர்…

View More சாவிலும் இணை பிரியா தம்பதிகள்- திருப்பூரில் சோக சம்பவம்

கைப்புறா எல்கை பந்தயம் -வீரர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிருஷ்ணர்கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாபெரும் கைப்புறா எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர்கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு…

View More கைப்புறா எல்கை பந்தயம் -வீரர்கள் உற்சாகம்

3,500 ஆண்டுகள் அப்படியே புதைந்து கிடந்த கரடி – கண்டறிந்த ஆய்வாளர்கள்

சுமார் 3500 ஆண்டுகளாக அப்படியே புதைந்து கிடந்த கரடியை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் பழமையான கரடி முழுமையாக கண்டறிவது இதுவே முதன்முறையாகும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4600 கிலோமீட்டர்…

View More 3,500 ஆண்டுகள் அப்படியே புதைந்து கிடந்த கரடி – கண்டறிந்த ஆய்வாளர்கள்

சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைப்பு -பாஜக நிர்வாகி கைது

புதுச்சேரியில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் தடையை மீறி மீன்பிடித்த விவகாரத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளை தீ வைத்து கொளுத்திய பாஜக நிர்வாகி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அருகே உள்ள…

View More சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைப்பு -பாஜக நிர்வாகி கைது

ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல்

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு…

View More ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல்