தஞ்சை வேப்பத்தூர் கிராமத்தில் வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளதால் வடிகாலைத் தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் தொடர் மழை காரணமாக வீடுகளைச் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்ற…
View More தஞ்சை | வேப்பத்தூரில் வீடுகளைச் சுற்றி சூழ்ந்துள்ள மழை நீர் – பொதுமக்கள் போராட்டம்!Trafic
15 அடி ஆழ பள்ளத்திற்குள் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்..!
பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
View More 15 அடி ஆழ பள்ளத்திற்குள் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்..!