விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு…

View More விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் காவல்நிலைய மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு !

தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் எரிந்த நிலையில்…

View More தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிரா மாநில காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. இவர் கடந்த சில…

View More கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி…

View More எழுவர் விடுதலையில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்? – சீமான் கேள்வி

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும்,…

View More பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜு

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் புதிய சாலைக்கான பூமி பூஜை…

View More நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜு

டெல்லி போராட்டம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கருத்து!

டெல்லியில் 73வது நாளாக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், ஜக்கா-ஜாம் எனும் நெடுஞ்சாலை மறியல் இயக்கத்தினை போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுத்துள்ளனர். டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில்…

View More டெல்லி போராட்டம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் கருத்து!

சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: தினகரன் தகவல்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் என தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்றிலிருந்து…

View More சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: தினகரன் தகவல்!

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரின் முடிவு, அரசியலமைப்புக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு…

View More ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு சபாநாயகர் தலைமையில் கூடிய அலுவல்…

View More சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!