தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படத் தொடங்குகின்றன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்திலுள்ள பள்ளிகள் மூடப்பட்டன.…
View More 9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் தொடக்கம்!கூட்டணி குறித்து தேமுதிகவுடன் யாரும் பேசவில்லை: சுதீஷ்
கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான்…
View More கூட்டணி குறித்து தேமுதிகவுடன் யாரும் பேசவில்லை: சுதீஷ்அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா
பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். அவர் இன்று…
View More அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா5 ஆண்டுகளில் செய்யாததை 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர்: ப.சிதம்பரம்
கடந்த 5 ஆண்டுகளில் செய்யாததை எல்லாம் மூன்று மாதத்துக்குள் செய்ய முதல்வர் திட்டமிட்டிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்து…
View More 5 ஆண்டுகளில் செய்யாததை 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர்: ப.சிதம்பரம்தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர்…
View More தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!2019 ல் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்ன ஆனது: முதல்வர் பழனிசாமி கேள்வி!
மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று…
View More 2019 ல் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்ன ஆனது: முதல்வர் பழனிசாமி கேள்வி!இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில்…
View More இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…
கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…
View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!
சிவகங்கை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக…
View More முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரிழப்பு
ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர், கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பூவரசன் குடியானம்குப்பம்…
View More ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரிழப்பு