ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழத்தமிழர்கள் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பாமல் அவர்களது உறவிர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ராஜீவ்…
View More விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கைராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம் – ஜி.கே.வாசன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ ஆதரவும், ஜி.கே.வாசன் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய…
View More ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம் – ஜி.கே.வாசன்தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு எனும் பகுதியில் கார்…
View More தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி“ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு பெரியார் பிறந்த மண் என்றும், இங்கு 3 சிலைகள் அல்ல பெரியாருக்கு 300 சிலைகள் வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண…
View More “ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
தமிழ்நாட்டில் நாளை (11-11-22) ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
View More தமிழ்நாட்டில் நாளை ‘ரெட் அலர்ட்’ – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?தமிழ்நாட்டிற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு,…
View More தமிழ்நாட்டிற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கைமாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு…
View More மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்நடிகை பார்வதி நாயர் மீது காவல்நிலையத்தில் திடீர் புகார்
நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பொய் புகார் அளிப்பதாகவும் அவரது வீட்டு பணியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை பார்வதி நாயர், நுங்கம் பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார்…
View More நடிகை பார்வதி நாயர் மீது காவல்நிலையத்தில் திடீர் புகார்இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் – இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியல் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று…
View More இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் – இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணிகோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை
கோவையில் கார் வெடித்த வழக்கு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை, உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23 ம்…
View More கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை