விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழத்தமிழர்கள் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பாமல் அவர்களது உறவிர்கள் வாழும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.   ராஜீவ்…

View More விடுதலையானவர்களில் ஈழத்தமிழர்கள் 4 பேரை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பக்கூடாது – பழ.நெடுமாறன் கோரிக்கை