சிலை கடத்தலில் இபிஎஸ் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் – புகழேந்தி

சிலை கடத்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்க வேல் விளக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.   முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி அண்மையில், கொள்கை…

View More சிலை கடத்தலில் இபிஎஸ் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் – புகழேந்தி

உலகக்கோப்பை இறுதி போட்டி: இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.   8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம்…

View More உலகக்கோப்பை இறுதி போட்டி: இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

“நடிகர் ரஜினிகாந்த் எனது மருத்துவ சிகிச்சைக்கு உதவவில்லையா?” – மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி விளக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள பதிவில், தனது முழு சிகிச்சைக்கான ஒரு வருட மருத்துவ செலவை ரஜினிதான் பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.   ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி…

View More “நடிகர் ரஜினிகாந்த் எனது மருத்துவ சிகிச்சைக்கு உதவவில்லையா?” – மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி விளக்கம்

மாணவர்கள் கவனத்திற்கு… நாளை விடுமுறையில் உங்கள் மாவட்டம் இருக்கா பாருங்க!

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை…

View More மாணவர்கள் கவனத்திற்கு… நாளை விடுமுறையில் உங்கள் மாவட்டம் இருக்கா பாருங்க!

ராஜீவ்காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை – அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு

பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் இருந்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த…

View More ராஜீவ்காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை – அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு

“ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து

பேரறிவாளனை தொடர்ந்து நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு வி.கே.சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை…

View More “ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து

ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள்தான் – 6 பேர் விடுதலை வழக்கு குறித்து சீமான் கருத்து

நளினி உட்பட 6 பேர் விடுதலை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள் தான் என கூறினார்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30…

View More ஆளுநர்கள் மாநிலங்களுக்கு தடைக்கற்கள்தான் – 6 பேர் விடுதலை வழக்கு குறித்து சீமான் கருத்து

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று…

View More கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மதுரை வந்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திண்டுக்கல் சென்றார். பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிழும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.    திண்டுக்கல், காந்தி கிராம…

View More திண்டுக்கல்லில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது – முதலமைச்சர் வரவேற்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

View More அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது – முதலமைச்சர் வரவேற்பு