தமிழ்நாடு அரசு சார்பில் இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம் தயாரிப்பதற்காக, நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூகநீதி குறித்து வருங்கால சந்ததியினர்…
View More இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்த புத்தகம்; அரசாணை வெளியீடுமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவு
ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவியுள்ளது.…
View More மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல்; 144 தடை உத்தரவுசைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன? – டாக்டர் கனிமொழி எம்.பி கேள்வி
தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி, என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு,…
View More சைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன? – டாக்டர் கனிமொழி எம்.பி கேள்விமகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் என மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டானின் வெளியிட்டுள்ள ட்விட்டரில், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த…
View More மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்; ரசிகர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் மதுரையில் ஒட்டியுள்ள…
View More நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்; ரசிகர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சைஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்
பரமக்குடி அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கொலை…
View More ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்மணிகண்டன் மரணம்; தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவர் மரண வழக்கில், தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, வாகன சோதனையின்போது, வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக,…
View More மணிகண்டன் மரணம்; தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவுஅரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – செந்தில்பாலாஜி
அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, நலத்திட்ட உதவிகளை…
View More அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – செந்தில்பாலாஜிகொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
கனமழை காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் முக்கிய சுற்றலா தலங்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு தமிழகத்தின்…
View More கொடைக்கானலில் உள்ள முக்கிய பிரதான சாலைகள் சேதம்; வாகன ஓட்டிகள் அவதிஎழுவர் விடுதலை விவகாரம்; ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் – அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
எழுவர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில்…
View More எழுவர் விடுதலை விவகாரம்; ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் – அமைச்சர் ரகுபதி நம்பிக்கை