மதுபோதையில் புதுமாப்பிள்ளை தள்ளாடியதையடுத்து, மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை…
View More “குடிகார மணமகனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம்”- மணப்பெண் அதிரடிநியூஸ் 7 தமிழ் எதிரொலி; சென்னை டுமீங்குப்பம் பகுதியில் மாற்று குடியிருப்புக்கள்
நியூஸ் 7 தமிழ் எதிரொலியாக சென்னை டுமீங்குப்பம் பகுதியில், வீடுகளை இழந்த மக்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாற்று குடியிருப்புக்கள் வழங்கப்பட்டன. சென்னை டுமீங்குப்பம் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட…
View More நியூஸ் 7 தமிழ் எதிரொலி; சென்னை டுமீங்குப்பம் பகுதியில் மாற்று குடியிருப்புக்கள்பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுகிறார் – மனோ தங்கராஜ்
எல்காட் செயல்பாடுகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற “நுண்ணரங்கு 21” எனும் செயற்கை…
View More பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறுகிறார் – மனோ தங்கராஜ்கொளத்தூர் தொகுதியில் வெள்ள பாதிப்பு; நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
சென்னை கொளத்தூரில் கன மழையால் வீட்டு சுவர் இடிந்து காயமடைந்தோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக கொளத்தூரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால்…
View More கொளத்தூர் தொகுதியில் வெள்ள பாதிப்பு; நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைது
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…
View More ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைது3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏற்புடையது அல்ல; அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது ஏற்புடையது அல்ல என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில்…
View More 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏற்புடையது அல்ல; அன்பில் மகேஸ் பொய்யாமொழிபாரதியார் நினைவு நூற்றாண்டு; மூத்த ஆய்வாளர்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி மூத்த ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாரதியின் வாழ்க்கை குறித்தும்,…
View More பாரதியார் நினைவு நூற்றாண்டு; மூத்த ஆய்வாளர்களுக்கு விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகள்; அரசு அறிவித்த அதிரடி பரிசு
ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு. ஆட்டோ, ரயில், ஏன் பறக்கும் விமானத்தில்கூட குழந்தை பிறந்திருப்பதை பார்த்திருப்போம்.…
View More ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகள்; அரசு அறிவித்த அதிரடி பரிசுதமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயம்; மரக்காணம் கழுவெளி
தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக மரக்காணம் கழுவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் – வானூர் வட்டத்தில் 5 ஆயிரத்து 151 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது கழுவெளி சதுப்பு நிலம். கடல் நீரும், நன்னீரும்…
View More தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயம்; மரக்காணம் கழுவெளிஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் கூறிய கடைசி வார்த்தைகள்
நான் தான் பிபின் ராவத் என, விபத்தில் இருந்து மீட்கப்பட்டபோது, தன்னை தானே அடையாளப்படுத்தி கூறி இருக்கிறார் முப்படைகளின் தலைமை தளபதி. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8-ஆம் தேதி, எம்ஐ…
View More ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் கூறிய கடைசி வார்த்தைகள்