புழல் சிறையில் மாரிதாஸ்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், யூ டியூபர் மாரிதாசை வரும் 27-ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் அடைக்க, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து வழக்கில், யூடியூபர்…

View More புழல் சிறையில் மாரிதாஸ்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

டி ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறோம்: பாரதிராஜா அறிக்கை

‘மாநாடு’ தயாரிப்பாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாரதிராஜா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி.ராஜேந்தர் அவர்களுக்கு, வணக்கம்.…

View More டி ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறோம்: பாரதிராஜா அறிக்கை

சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிமுக உட்கட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.…

View More சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

ஓடிடியில், மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’

தியேட்டரில் வெளியான மோகன்லாலின் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” மூன்று தேசிய விருதுகளைக் குவித்தது. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக…

View More ஓடிடியில், மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’

காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு

கன்னியாகுமரி அருகே காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே படுவூரை சேர்ந்தவர்கள் ஆன்சலின் சுரேஷ் மற்றும் கணேஷ்குமார். இவர்கள் மீது மணிகண்டன் என்பவர் கருங்கல்…

View More காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு

ஹெலிகாப்டர் விபத்து; கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்த தமிழ்நாடு – தென் மண்டல பிராந்திய தளபதி அருண்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்ததாக தென் மண்டல பிராந்திய தளபதி அருண் தெரிவித்துள்ளார். குன்னூர் அருகே, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில்,…

View More ஹெலிகாப்டர் விபத்து; கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்த தமிழ்நாடு – தென் மண்டல பிராந்திய தளபதி அருண்

குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில், 2031-ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லாத மாநிலமாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பான கிரடாய் அமைப்பின் தமிழ்நாடு பிரிவு நடத்திய ஸ்டாட்கான்…

View More குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் – அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் 5-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று…

View More புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் – அப்பாவு

நாடாளுமன்ற தாக்குதல்; வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை – ராம்நாத் கோவிந்த்

நாடாளுமன்ற தாக்குதல் முறியடிக்கப்பட்டபோது வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்திற்கு, மரியாதை செலுத்துவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 தீவிரவாதிகள்,…

View More நாடாளுமன்ற தாக்குதல்; வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை – ராம்நாத் கோவிந்த்

கவனம் ஈர்க்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்

இணையத்தில், கவனம் ஈர்க்கும்‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது.…

View More கவனம் ஈர்க்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்