கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர…

View More கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

கொரோனா இல்லாத வடகொரியா!

வட கொரியாவில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் அந்நாட்டு அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வடகொரியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால்…

View More கொரோனா இல்லாத வடகொரியா!

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்தால் 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 18-45 வயதுள்ளவர்கள் 5.8 கோடி…

View More 18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவ என்னக் காரணம்? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கு, அரசியல் நிகழ்வுகள், மதம் தொடர்பான கூடுகையும் முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. 2019ம் ஆண்டு…

View More இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவ என்னக் காரணம்? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலை மனதை பதறவைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பு…

View More இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வரை முழுமையாக மீண்டு வர முடியவில்லை. சில…

View More கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் 90% வெற்றி: உலக சுகாதார அமைப்பு பெருமிதம்!

கொரோனா தொற்று தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.…

View More கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் 90% வெற்றி: உலக சுகாதார அமைப்பு பெருமிதம்!

இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலக மலேரியா…

View More இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகவில்லை; உலக சுகாதார அமைப்பு மீண்டும் மறுப்பு!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்துதான் பரவியது என யூகிக்க முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி…

View More கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகவில்லை; உலக சுகாதார அமைப்பு மீண்டும் மறுப்பு!