கோவாக்சின்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 248,437,919 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,43,08,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

View More கோவாக்சின்; அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி

கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு வருமா? – இன்று முடிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,52,56,201 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,42,02,202…

View More கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு வருமா? – இன்று முடிவு

கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு

அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி…

View More கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு

111 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்

111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டது.…

View More 111 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்

இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் ஆபத்து: WHO எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போடுவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ஆஸ்ட்ராஜெனகா…

View More இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் ஆபத்து: WHO எச்சரிக்கை

வெப்பம் அதிகரிப்பால் டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதோனம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இருந்து காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் டெட்ரோஸ் ஆதோனம்…

View More வெப்பம் அதிகரிப்பால் டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

40 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்புகள்

  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சத்தை கடந்துள்ளது. 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் 40 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது.…

View More 40 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்புகள்

உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது: WHO

 உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  உலக நாடுகளை தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ், 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளதாக உலக சுகாதார…

View More உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது: WHO

டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்

உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து ஆங்கில தொலைகாட்சி…

View More டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்

ஐரோப்பாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்தின் தலைவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது;“கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை…

View More ஐரோப்பாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை