கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது எப்போது?

கொரோனாவில் இருந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2-வது அலை படிப்படியாகக் குறைந்து…

View More கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது எப்போது?

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்தால் 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 18-45 வயதுள்ளவர்கள் 5.8 கோடி…

View More 18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

இந்தியாவில் பரவிய கொரோனாவை இப்படி வகைப்படுத்திய சுகாதார அமைப்பு!

கொரோனா தொற்றின் 2 வது அலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கவலையளிப்பதாகக் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து…

View More இந்தியாவில் பரவிய கொரோனாவை இப்படி வகைப்படுத்திய சுகாதார அமைப்பு!