“மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்!” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More “மீண்டும் வயநாட்டிற்கு ரெட் அலர்ட்!” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக,  திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

“கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

View More “கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான…

View More வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

கேரளாவில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட மக்களை வெள்ளநீர் அடித்து செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை…

View More முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்… நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

“ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி, ஒரு ஊரே காணாமல் போயிருப்பதாகவும் ஆற்றின் பாதையே மாறியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில்…

View More “ஒரு ஊரையே காணவில்லை…ஆற்றின் பாதையே மாறிவிட்டது…” – கண்ணீர் தேசமான ‘கடவுளின் தேசம்’!!

“வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…

View More “வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர யாரும் வரவேண்டாம்” – முதலமைச்சர் பினராயி விஜயன்!

துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?

வயநாடு நிலச்சரிவில், இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின்…

View More துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?

கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!

வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.…

View More கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!

“நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” – நிபுணர்கள் கூறுவது என்ன?

“இந்தியாவில் நல்ல அறிவியலும், திறமையும் உள்ள நிலையில் அதை நடைமுறைக்கு மாற்றி, நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டும்” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று…

View More “நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” – நிபுணர்கள் கூறுவது என்ன?