ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு…
View More தொடர் கனமழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!Water
தண்ணீர் குடிக்கச் சென்று தவறி விழுந்த யானை… அணை நீர் நிறுத்தப்பட்டதும் தானாக கரையேறி காட்டுக்குள் தஞ்சம்!
தமிழ்நாடு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகு அருகே தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் தவறி விழுந்த யானை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் எவ்வித காயமுமின்றி காட்டுப்பகுதிக்குள் சென்றது. தமிழ்நாடு, கேரளம் எல்லையில்…
View More தண்ணீர் குடிக்கச் சென்று தவறி விழுந்த யானை… அணை நீர் நிறுத்தப்பட்டதும் தானாக கரையேறி காட்டுக்குள் தஞ்சம்!காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை | ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.…
View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை | ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தது ஏன்? – மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்!
நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்காதது ஏன் என மாணிக்கம் எம்பி தாகூர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 18-வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், …
View More பிரதமர் கொடுத்த தண்ணீரை வாங்க மறுத்தது ஏன்? – மாணிக்கம் தாகூர் எம்பி விளக்கம்!ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.…
View More ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை,…
View More பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!டெல்லி கடும் குடிநீர் தட்டுப்பாடு: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு!
டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இது குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு நடத்தியது. டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த…
View More டெல்லி கடும் குடிநீர் தட்டுப்பாடு: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு!ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!
ஹரியானாவில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி. தலைநகர் டெல்லியில் சமீப காலமாக மோசமான குடிநீர் தட்டுப்பாடு…
View More ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்! – தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ!
தண்ணீரில் ஊர்ந்த வித்தியாசமான பச்சை நிற உயிரினம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கதைகளிலும் திரைப்படங்களிலும் பிரமாண்டமானதாக சித்தரிக்கப்படும் டிராகன்கள் இன்றைய நவீன உலகில் சாதாரமான ஒரு உயிரினம். அறிவியல்பூர்வமாக முற்காலத்தில் டிராகனங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை…
View More இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்! – தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ!குழாயிலிருந்து விழும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி | அம்பலமான உண்மை; கடுப்பான சுற்றுலாப் பயணிகள்!
சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எனப் பெயர்பெற்ற யுன்டாய் மலை நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் நீர் கொட்டப்படுவது போன்ற காட்சியைக் கொண்ட சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள யுனாடாய்…
View More குழாயிலிருந்து விழும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி | அம்பலமான உண்மை; கடுப்பான சுற்றுலாப் பயணிகள்!