ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.…

View More ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல்: நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரித்ததிருக்கிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து 1000 கன…

View More ஒகேனக்கல்: நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு!

டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு!

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சத்தால்,  அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.  ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு…

View More டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.…

View More முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு!

தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!

டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் யமுனை ஆற்றில் இருக்கக்கூடிய தண்ணீர் பங்கீட்டை சீர் செய்ய வலியுறுத்தி அமைச்சர் அதிஷி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.   அந்த…

View More தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!

“தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்” – டெல்லி அரசு அதிரடி!

டெல்லியில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை…

View More “தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்” – டெல்லி அரசு அதிரடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 1000 கன அடியில் இருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோடை வெயில் காரணமாக கடந்த 4…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.  தமிழ்நாடு,…

View More தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக எழுந்த புகாரில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம்,  சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப்ரல் 25ஆம்…

View More சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலந்ததாக புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 1000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகரித்ததிருக்கிறது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து 1000…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு!