சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு டிஜிட்டல் பேனர் வைத்து வரி வசூல் -அலுவலர்களின் நூதன செயல்

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த 40 லட்சம் மதிப்பிலான வெற்றிலை கொடிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் பகுதியில் பலநூறு ஏக்கர்…

View More சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு டிஜிட்டல் பேனர் வைத்து வரி வசூல் -அலுவலர்களின் நூதன செயல்

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த இருவர் மீது வழக்குபதிவு

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 83 லட்சம் மோசடி செய்ததாக அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது மாவட்ட குற்றபிரிவு…

View More வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த இருவர் மீது வழக்குபதிவு

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

View More அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்

பட்டாசு வெடி விபத்து: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்து தொடர்பாக, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக…

View More பட்டாசு வெடி விபத்து: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு!