சென்னை வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கை கடிதத்தை அவரிடம் அளித்தார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும்…
View More துணை குடியரசு தலைவருடன் முதலமைச்சர் சந்திப்புvenkaiah naidu
தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர்
தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சர்வதேச தாய்மொழி…
View More தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர்கொரோனா காலத்தில் படிப்பினைகள் கிடைத்துள்ளன: வெங்கையா நாயுடு
கொரோனா காலத்தில் பல்வேறு படிப்பினைகள் கிடைத்துள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார்…
View More கொரோனா காலத்தில் படிப்பினைகள் கிடைத்துள்ளன: வெங்கையா நாயுடுபுதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை – குடியரசுத் துணை தலைவர்
புதுப்பிக்கதக்க எரிசக்தி பயன்படுத்துதலில் இந்தியா முன்னேற்றத்தில் உள்ளது என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த வெங்கையா நாயுடு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில்…
View More புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலை – குடியரசுத் துணை தலைவர்நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலை
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர்…
View More நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலைமாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்
மாநிலங்களவையின் மாண்பை காக்க, எம்.பிக்கள் தவறிவிட்டதாக, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவையின் தலைவருமான வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய…
View More மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு: வெங்கையா நாயுடு கண்ணீர்மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்…
View More மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ’நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற ’டிக்’ நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில்…
View More வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ’நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்