மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!

வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக இரண்டாவது நாளாக கடல் நீர் உள்வாங்கிய நிலையில் 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட…

View More மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!