மோக்கா புயல் எதிரொலியாக 2-வது நாளாக உள்வாங்கிய கடல்!
வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக இரண்டாவது நாளாக கடல் நீர் உள்வாங்கிய நிலையில் 6வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட...