“மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” – பாமக மாநில பொருளாளர் திலகபாமா!

“தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன்பு, தமிழை ஒவ்வொரு தமிழனும் கட்டாய பாடமாக்க வேண்டும் என கேட்க வேண்டும்” என பாமக மாநில பொருளாளர் திலகபாமா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

View More “மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” – பாமக மாநில பொருளாளர் திலகபாமா!

“தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்று” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!

“தமிழ்நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

View More “தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்று” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் மும்மொழி கற்கிறார்களா? – அண்ணாமலை கருத்துக்கு உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும் பொழுது, தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா?” என்று…

View More தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் மும்மொழி கற்கிறார்களா? – அண்ணாமலை கருத்துக்கு உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்!

“மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!

மராத்தி போல் தமிழ்மொழிக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹிந்தி மொழியை எதிர்க்கிறோம் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

View More “மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!

“பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில், யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும்” – விஜய்!

பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில், யார் கையிலெடுத்தாலும் அதனை தவெக எதிர்க்கும்” – விஜய்!

“எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால்…

View More “எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” – இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி!

“அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழிகளை கற்க கூடாதா?” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

“இன்னும் எத்தனை காலத்திற்கு காலாவதியான கொள்கையை தமிழக மக்கள் மீது திணிப்பீர்கள்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழிகளை கற்க கூடாதா?” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!