தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் | தனித்தீவாக மாறிய #Villupuram கிராமங்கள்!

தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நேற்றுமுன்தினம் இரவு கரையை கடந்தது.…

View More தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் | தனித்தீவாக மாறிய #Villupuram கிராமங்கள்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா!

செங்கம் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு எருது…

View More வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா!