Is the viral video of Congress leader Supriya Srinet about the Chambal violence true?

சம்பல் வன்முறை குறித்து வைரலாகிவரும் காங். தலைவர் சுப்ரியா ஸ்ரீநெட்டின் வீடியோ உண்மையா?

This news Fact checked by Vishvas News சுப்ரியா ஸ்ரீநெட் சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றி பேசுவதும், எந்த சமூகத்தை சேர்ந்த இளைஞரையும் தோட்டா தாக்கலாம் என்று கூறும்படியும் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்று…

View More சம்பல் வன்முறை குறித்து வைரலாகிவரும் காங். தலைவர் சுப்ரியா ஸ்ரீநெட்டின் வீடியோ உண்மையா?
Is the viral video saying, 'Sikh boy killed by Hindus in UP!' true?

‘உ.பி.யில் இந்துக்களால் கொல்லப்பட்ட சீக்கிய சிறுவன்!’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘Newsmeter’ சீக்கிய சிறுவன் ஒருவன் பொது இடத்தில் படுகொலை செய்யப்பட்டதைக் காட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவும்,…

View More ‘உ.பி.யில் இந்துக்களால் கொல்லப்பட்ட சீக்கிய சிறுவன்!’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

#SambhalViolence | கொல்லப்பட்ட 5பேர் மீது துப்பாக்கியை பிரயோகித்தது யார்?- நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு!

உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்ட 7பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் கிபி 1526முதல்…

View More #SambhalViolence | கொல்லப்பட்ட 5பேர் மீது துப்பாக்கியை பிரயோகித்தது யார்?- நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு!

தனது மகனை திருமணம் செய்ய வற்புறுத்தி ஃபத்வா வழங்கியதாக பரவும் வீடியோ – #FactCheckல் போலி என நிரூபணம்!

This news Fact checked by ‘News meter’ முஸ்லிம் மதகுரு ஒருவர் பெண்ணிடம் தனது மகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பத்வா வழங்குவதாகவும் அதற்கு அந்த பெண் அவரை செருப்பால் அடிப்பதாகவும் சமூக…

View More தனது மகனை திருமணம் செய்ய வற்புறுத்தி ஃபத்வா வழங்கியதாக பரவும் வீடியோ – #FactCheckல் போலி என நிரூபணம்!
#Maharashtra | Did Yogi Adityanath campaign while standing on a bulldozer? What is the truth?

#Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newsmeter‘ உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீது ஏறி நின்று பிரசாரத்தில் ஈடுபட்டதாக பரவிவரும் வீடியோ குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது…

View More #Maharashtra | புல்டோசரில் நின்று யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டாரா? உண்மை என்ன?
Diwali ,Deepa Utsavam , Ayodhya, Ram Temple, uttarpradesh

தீபாவளி தீப உற்சவம் | 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் #Ayodhya ராமர் கோயில்!

அயோத்தி ராமர் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி 8வது தீபஉற்சவ விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.…

View More தீபாவளி தீப உற்சவம் | 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் #Ayodhya ராமர் கோயில்!

#Cancer | “மாட்டுக்கொட்டகையில் தங்கி, சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்” – உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

மாட்டுக்கொட்டகையில் தங்கி, அதை சுத்தம் செய்து வந்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று…

View More #Cancer | “மாட்டுக்கொட்டகையில் தங்கி, சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்” – உ.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

#iPhone மோகம் | ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போனை ஆர்டர் செய்து டெலிவரி ஏஜென்டை கொன்ற கொடூரர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த டெலிவரி மேன் (35) ஒருவர் ஐபோனை டெலிவரி செய்யச் சென்ற போது இருவரால் கொல்லப்பட்டார். ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக அவரை கொலை செய்த அவர்கள், கால்வாயில் உடலை…

View More #iPhone மோகம் | ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போனை ஆர்டர் செய்து டெலிவரி ஏஜென்டை கொன்ற கொடூரர்கள்!
lawyer, uttarpradesh, abduction, kheragarh,

#UttarPradeshல் 7 வயதில் கடத்தப்பட்ட நபர் | 14 ஆண்டுகளுக்கு பின் கடத்தல் வழக்கில் அவரே வழக்கறிஞராக வாதாடிய அதிசயம்!

உத்தரப் பிரதேசத்தில் 7 வயதில் கடத்தப்பட்ட ஹர்ஸ் ராஜ் 14 ஆண்டுகளுக்கு பின் தனது கடத்தல் வழக்கை வழக்கறிஞராக வாதாடியது பலரால் பாராட்டப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் நகரில்…

View More #UttarPradeshல் 7 வயதில் கடத்தப்பட்ட நபர் | 14 ஆண்டுகளுக்கு பின் கடத்தல் வழக்கில் அவரே வழக்கறிஞராக வாதாடிய அதிசயம்!

ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்று சிறப்பு விசாரணைக் குழு உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்…

View More ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!