வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்ற பெயரில் வைரலாகும் படங்கள் உண்மைதானா? | #FactCheck

This news Fact Checked by PTI வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில்…

View More வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை என்ற பெயரில் வைரலாகும் படங்கள் உண்மைதானா? | #FactCheck

“யாராக இருந்தாலும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்!” – ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை கருத்து!

“யார் இந்த உலகில் பிறந்தாலும், அவர்கள் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்” என ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா தெரிவித்துள்ளார்.  உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி…

View More “யாராக இருந்தாலும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்!” – ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை கருத்து!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து…

View More ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்று சிறப்பு விசாரணைக் குழு உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்…

View More ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!

“ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!

ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி…

View More “ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!

“ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!

ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என 5நாட்களுக்கு பின் ஊடகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய…

View More “ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார்…

View More ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம்! உறவுகளை இழந்தோரையும், காயமடைந்தவர்களையும் நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும், எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நாளை நேரில் சந்தித்து நாளை ஆறுதல் கூற உள்ளார். உத்தரப் பிரதேச…

View More ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம்! உறவுகளை இழந்தோரையும், காயமடைந்தவர்களையும் நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம்! முக்கிய குற்றவாளிகள் தப்பிய நிலையில் சேவகர்கள் 6 பேர் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் தப்பிய நிலையில் சேவகர்களாக பணியாற்றிய 6 பேர் கைது…

View More ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம்! முக்கிய குற்றவாளிகள் தப்பிய நிலையில் சேவகர்கள் 6 பேர் கைது!

ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். ஆனால்,  முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …

View More ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!