ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து…
View More ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!Bole Baba
ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்று சிறப்பு விசாரணைக் குழு உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்…
View More ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!“ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!
ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி…
View More “ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!“ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!
ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என 5நாட்களுக்கு பின் ஊடகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய…
View More “ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!அன்று கான்ஸ்டபிள்…இன்று ஆன்மீக குரு…. யார் இந்த போலே பாபா?
உத்தரப்பிரதேச சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி…
View More அன்று கான்ஸ்டபிள்…இன்று ஆன்மீக குரு…. யார் இந்த போலே பாபா?