“யார் இந்த உலகில் பிறந்தாலும், அவர்கள் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்” என ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி…
View More “யாராக இருந்தாலும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்!” – ஹத்ராஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை கருத்து!Bole Baba Satsang
ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!
ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபாவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்று சிறப்பு விசாரணைக் குழு உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில்…
View More ஹத்ராஸ் நெரிசல் சம்பவம்: “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம்” – சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை!“ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!
ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி…
View More “ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!“ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!
ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என 5நாட்களுக்கு பின் ஊடகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய…
View More “ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” – சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!
உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …
View More ஹத்ராஸில் 134 பேர் பலியான சம்பவம்: FIR-ல் ‘போலே பாபா’ பெயர் மிஸ்ஸிங்!உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?
உத்தரப்பிரதேச ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று (ஜூலை…
View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான சம்பவம்! – பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! ராகுல் காந்தி இரங்கல்!
உ.பி ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில்…
View More உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான சம்பவம்! – பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! ராகுல் காந்தி இரங்கல்!ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே…
View More ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!