செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது…

View More செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

உ.பி.யில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள…

View More உ.பி.யில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு!