உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. …
View More சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!உத்தர பிரதேசம்
சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளை திருடும் கும்பல்!
உத்தர பிரதேசத்தில் உள்ள பாக்பத் பகுதியில் அமைந்துள்ள மயான பூமியில் இறந்த சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளைத் திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பவர்களின்…
View More சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளை திருடும் கும்பல்!